Wednesday, May 11, 2011
Tuesday, May 10, 2011
Tuesday, May 3, 2011
Monday, March 28, 2011
மகாலக்ஷ்மி கருவறை போட்டோ
Thursday, March 17, 2011
புதிய வலை பதிவு....
பட்டுக்கோட்டை நகரில் உள்ள தன்னார்வ ரத்த தானம் வழங்குபவர்கள் பற்றி அறிய, புதிய வலை பதிவு துவங்கியுள்ளேன் . விபரங்களுக்கு ........ www.pattukkottaiblooddonors.blogspot.com
Tuesday, March 8, 2011
எனது சமீபத்திய புகைப்படம்
Wednesday, February 23, 2011
ராதா கல்யாணம் 13/02/2011 at Thippirajapuram





ராதா கல்யாண மகோத்சவம் வெகு விமரிசையாக திப்பிராஜபுரத்தில் கடந்த 12/02 & 13/02/2011 அன்று நடைபெற்றது. உடையாளுர் கல்யாணராம பாகவதர் , ஈ கே சீனு பாகவதர் , ஈ கே ஜெயராம பாகவதர் மற்றும் எண்ணற்ற பாகவதோத்தமர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . மருதானல்லூர் சற்குரு சுவாமிகள் தலைமையில் , திவ்ய நாமம் நடைபெற்றது . தி.புர வாசிகள் பலர் கலந்துகொண்டு கல்யாண மகோத்சவத்தை கண்டுகளித்தனர் . City Union Bank Executive President Dr N Kamakodi , Chairman Sri P Vaithyanathan , Dalmiya cements N Gopalsamy மற்றும் பலர் கண்டுகளித்தனர் . மாலை கோணங்கி தாசர் , சுவாமி வீதி உலா நடைபெற்றது. உற்சவர் படம் பிரசுரிக்கபட்டு உள்ளது. பனி மூட்டம் போட்ட பெருமாள் , தாயார் சிறப்பு அலங்காரம் பட்டாசாரியார் வேங்கடக்ரிஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் செய்து இருந்தார்கள் . உணவு உபசரிப்பு அண்ணாவாத்து கிருஷ்ணன் ஆத்தில் கண ஜோராக இருந்தது. தி புர சிறுமிகள் முருகன்,வள்ளி ,தேவசேனை , கிருஷ்ணன்,ராதா,ருக்மணி வேஷம் போட்டு கலக்கினர். முத்தாய்ப்பாக , பாகவதர் ஒருவர் ஒளவ்வையார் , துக்காராம் , அசட்டு பஞ்சாமி என வேஷம் போட்டு பார்வையாளர் அனைவரையும் மிரளவும் , சிரிக்கவும் , அச்சர்யபடவும் வைத்தார். இந்த ராதா கல்யாண வைபவத்தில் இவருக்கு அசத்தல் மன்னன் / அசத்தல் பாகவதர் என்று பட்டம் தந்தாலும் தகும்.
Subscribe to:
Comments (Atom)





